ஆண்டுதோறும் நடக்கும் ஆரோவில் புத்தகத் திருவிழாவில் பன்னாட்டுக் குழந்தைகள் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி மகிழ்கிறார்கள். புத்தகக் காட்சியோடு கலை, சிற்பம், ஓவியம், இசைக் கண்காட்சிகளும் உடன் இடம்பெறும்.
ஆரோவில் தமிழ்மரபு மையம், இளைஞர்கள் கல்வி மையம் ஆகியவற்றோடு இணைந்து கபிலன் பதிப்பகமும் பங்கேற்றுக் கொள்கிறது.
இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்
- மகாகவி பாரதியார்
Date | 20/12/2009 |
By | kurinjivenden |
Subject | alagu |
அருணன், அருமையான வலைத்தளம். அழகும் நேர்த்தியும் மேலும் உயிர் சேர்க்கிறது. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
—————
Date | 09/12/2009 |
By | kamal |
Subject | super |
Arunan, what is this ? wonderful. continue the fine work..
by kamal.
—————
—————
Date | 30/11/2009 |
By | Anbu |
Subject | Inda padaippu |
தமிழின் அழகும் சிறப்பும் அருணனின் கைவண்ணத்தில்.....
உம் தொலை நோக்கு பார்வையும்,
கலைநயமிக்க சிந்தனையும் வளர அன்புடன் வாழ்த்தும்
......அன்பு.
—————
Date | 30/11/2009 |
By | Giridhar |
Subject | presetnation |
Arunan
There is no words to expalin about your kind of presentation and its SIMPLY SUPERB
—————
—————
—————
Kapilan Pathippagam,
321, Mahaveer Nagar,+91.9442379558